பாடல் பாடல்
எம்.எஸ். விஸ்வநாதன்
பாலிருக்கும்
ம்ம்ஹ்ம்
பழமிருக்கும்
ம்ம்ஹ்ம்
பசியிருக்காது
ஓஹோ
பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது
ஹ்ம்ம் ஹ்ம்ம்
பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது
நாலு வகை
குணமிருக்கும்
ம்ம்ஹ்ம்
பெண் : ஆசை விடாது
நாலு வகை
குணமிருக்கும் ஆசை
விடாது
நடக்க வரும்
கால்களுக்கும்
துணிவிருக்காது
பாலிருக்கும்
ம்ம்ஹ்ம்
பழமிருக்கும்
ம்ம்ஹ்ம்
பசியிருக்காது
ஓஹோ
பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)
கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்
………………….
கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா
வான் வெளியில்
காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை
பெண் மனதில்
போர்க்களமாகும்
………………….
பாலிருக்கும்
ம்ம்ஹ்ம்
பழமிருக்கும்
ம்ம்ஹ்ம்
பசியிருக்காது
ஓஹோ
பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)
காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே
………………….
காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே
வேதமெல்லாம்
காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம்
போல மறைவதில்லையே
பாலிருக்கும்
ம்ம்ஹ்ம்
பழமிருக்கும்
ம்ம்ஹ்ம்
பசியிருக்காது
ஓஹோ
பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)
………………….
பாலிருக்கும்
பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது