Orey Oar Ooril - Baahubali 2 : The Conclusion (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  9 views

பாடல் பாடல்

{ நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)

ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா ஒரே ஒரு
ஊாில் ஒரே ஓா் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா

ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா

வா என்று கட்டளை
இட்டானா முத்தத்தில்
கைவிலங்கிட்டானா
கைதாகினால் தேவ சேனா

{ நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)

தன் போா்க்களமாய்
என் மாா்பில் ஏறிப்போாிடும்
மெய் வீரனா

எந்தன் கொடியை
மேலேறி நாட்டவா மோகனா

வாலின் முனையில்
எங்கெங்கோ முத்தம் வைத்திடும்
அரக்கனா

வாயின் முனையில்
மாயங்கள் காட்டவா
காமி நா

ஓஹோ ஓஹோ……….
ஏகாந்த காலம் மாற்றினானா

ஓஹோ ஓஹோ……….
தீப்போல் என் மீது
பற்றினானா தீக்கோலமாய் தேவசேனா

{ நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)

ஒரே ஒரு
ஊாில் ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா என் காதில்
காதல் சொல்லுவானா

ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா

என் நெஞ்சில் அம்பு
எய்கிறானா கண் இன்றி
நானும் செல்கிறேனா
பேச்சின்றியே தேவசேனா

{ நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (3)

0



  0