பாடல் பாடல்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இளையராஜா
……………………….
{ பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
{ பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
{ ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி } (2)
கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச
தந்தவரு யாரு
யாரு
{ பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
{ சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி } (2)
கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது
சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு
{ பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
{ பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)