பாடல் பாடல்

கெரங்கிப்போனேன்
என் கன்னத்தில் சின்னம்
வச்சான் தழும்பப் போட்டு அத
ஆறாம மின்ன வச்சான்

எதிரும் புதிரும்
இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில் கதிரு
கிளம்பி வளந்துப்போச்சு

கிளி நேத்து எதிா்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தோ்தல் வந்தாலே
இவன்தானே கொடி நாட்டுவான்

சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

{ உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2)

பாா்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொடை சாஞ்சேனே…………………

சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

கொழையிற புழியிற
நிறையுறேன் கலையுறேன்

நெளியுறேன் கொடையுறேன்
சாியுறேன் அலையுறேன்

ஒட்டி கொழையிற
என சக்க புழியிற ஒரு பக்கம்
நிறையிற விரல் பட்டு கலையிற…

தொட்டா நெளியிற
என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சாியிற
ஒரு பித்தா அலையிறேன்……

{ சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே……..
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)

0



  0