பாடல் பாடல்
கமல் ஹாசன்
ஹிமேஷ் ரேஷம்மியா
பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும் ஹா
இசை பூமியை ஆளட்டும்
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
காட்டை திறக்கும் சாவி
தான் காற்று காதை திறக்கும்
சாவிதான் பாட்டு
{ பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை
வார்க்கும் } (2)
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
காட்டை திறக்கும் சாவி
தான் காற்று யா காதை திறக்கும்
சாவிதான் பாட்டு
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ
நீ என்பதை பொல்லாத
நான் என்பதை ஒன்றாக்கி நாம்
செய்வது பாடல் தான் யார்
நெஞ்சிலும் மிருகத்தின் தோல்
உள்ளது அதை மாற்றி ஆள்
செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும்
பேசிக் கொள்ளும் மொழி
பாடல்தான்
மண்ணில் நாம்
வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள்
எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா
மானுடா என்னோடு நீ பாடடா
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ
………………………..
பூ பூக்குதே அதன்
வாழ்வு ஏழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து
தான் போகுதே ஹே
நம் வாழ்க்கையின்
வாழ்நாளை யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே
பாடுதே
வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்
காலம் உன் உதடுகள்
மூடும் போதும் காற்று உன்
வலிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (4)
கம் ஆன்
எவ்ரிபடி ராக் வித்
மீ
ஓ ஓ சனம்
கம் ஆன்
ராக் வித் மீ ஓ ஓ
சனம் ஓ ஓ
ராக் இட்
ராக் இட்
ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ
கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் யே மூவ்
இட் கம் ஆன் பேபி
பிரிங் இட் அப்
பிரிங் இட் அப் பிரிங்
இட் அப் பிரிங் இட் அப்
பம்ப் அப் தி வால்யூம்
ராக் இட் கேர்ள் ராக் இட்
யே ராக் இட்
ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ