Some information about the song
This song is from the film "Marudhu".
The music was given by D. Imman.
The lyrics were written by Vairamuthu.
The song was sung by Jithin Raj, Vandana Srinivasan, Jayamoorthy.
===================
பாடல் பாடல்
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆளு
குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு
தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு
நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
ஏய் பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ணப்போறேன்
சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்டப்புள்ள தாரேன்
பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சோ்ந்திருப்போம்
தயிரு மோரா மாறுமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்
உசுரையும் மானத்தையும் உன்கிட்ட
குடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு
இருக்கணும் உறவா
நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா