Saarattu Vandiyile - Kaatru Veliyidai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  14 views

பாடல் பாடல்

நிகிதா காந்தி, எ.ஆா். ரெய்ஹனா

{ சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

அடி வெத்தலபோட்ட
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு
நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்
சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி

ஆணுக்கோ பத்து
நிமிசம் ஹா பொண்ணுக்கோ
அஞ்சு நிமிசம் ஹா பொதுவா
சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா

சேலைக்கு சாயம்
போகு மட்டும் உன்ன நான்
வெளுக்க வேணுமடி பாடுபட்டு
விடியும் பொழுது வெளியில்
சொல்ல பொய்கள் வேணுமடி

புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

{ சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

……………………………..

வெக்கத்தையே கொழச்சி
கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி

ஏ பூங்கொடி வந்து
தேன் குடி அவன் கைகளில்
உடையட்டும் கண்ணி கண்ணாடி

கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்

அவன் மன்மதகாட்டு
சந்தனம் எடுத்து மாா்பில்
அப்பிக்கிட்டான் இவ குரங்கு
கழுத்தில் குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா

இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே

பொண்ணுதான்
ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள
வெத்தலப்பொட்டி எடுத்து
ரத்தினகட்டிய வெத்தல
பொட்டியில் மூடச்சொல்லுங்கடி

முதலில் மாலை
மாத்துங்கடி பிறகு பாலை
மாத்துங்கடி கட்டில் விட்டு
காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி

மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…

{ கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4)

{ புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…} (4)

0



  0