பாடல் பாடல்
இளையராஜா
சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ
சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
பால் மணம்
வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும்
தாய் மனம் ஆயிரம் காலம்
ஊர்வலம் வேண்டிட வந்த
பூச்சரம்
வெய்யில்
வீதியில் வாடக்
கூடுமோ தெய்வக்
கோயிலை சென்று
சேருமோ எந்தன்
தேனாறே
{ சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே } (2)
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே