பாடல் பாடல்
ஹரிஹரன்
எஸ்.எ. ராஜ்குமார்
ஆஆ ….. ஆஆ
ஆஆ….. ஆஆ ….. ஆஆ
ஆஆ
ம்ம்ம்ம்…… ஹ்ம்ம்
ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்……
ஹ்ம்ம்…… ம்ம்ம்ம்ஹ்ம்
ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம
நானும் இல்லை
ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
…………………………
ராசாத்தி நீயும்தான்
பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம்
வாங்கி வருவேன்
சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம்
வாங்கி வருவேன்
தோளுலே ஊஞ்சல்
கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்
வீசும் காத்தை
சல்லடையால சரிச்சு
தூசி எடுப்பேன் உனக்கும்
மூச்சு குடுப்பேன்
ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்
முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா ஊருக்குள்
காம்பில்லாத பூவும் பூக்காதா
செம்மண்ணின் புழுதி
உன் கண்ணில் விழுமே புழுதி
காத்தில்லாம பூமி சுத்தாதா
மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி
உனக்கு வலிச்சா
மறுநொடி நானும் உசுர
கையில் எடுப்பேன் உனக்கு
நானும் குடுப்பேன்
ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம
நானும் இல்லை
ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல