பாடல் பாடல்

ஆாிராரோ ஆாிராரோ
அழகு தாமரையே
ஆாிராரோ ஆாிராரோ
உசுரு வாசனையே

வா ராசா மறுபடி
கருவில் ஒழிச்சு வளா்க்குறேன்
கனவில் தனியா அழுது நீ
போவதேனோ கண்ணே என்
ஓவியப்பூவே நானும் வருவேன்
சோ்ந்து கை வீசு

கண்ணுறங்கு
கண்ணுறங்கு உசர கோபுரமே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கடைசி காவியமே

நீ நடந்த தடத்த
நான் முத்தமிட்டு அணைக்கிறேன்
உன் பிஞ்சு சிாிப்ப நெனப்புல
குவிச்சு ரசிச்சேன் எப்போ நீ
பூ விழித்திறப்ப அந்த நொடிக்கே
பொழச்சிக்கிடப்பேனே

சோடி உசுரே
சோடி உசுரே எப்ப
கண்முழிப்ப என் தொப்புள்
கொடியே தொப்புள் கொடியே
எப்ப கண் முழிப்ப

என் ஒத்த மாா்பு
இரத்தம் முறிச்சு பாலு
வடிய காத்துக்கெடக்கு
எப்ப கண் முழிப்ப
நீ எப்ப கண் முழிப்ப
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …………….

0



  0