பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
…………………………..
{ ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை
கொண்டார் } (2)
{ அவன் வேண்டும்
வேண்டும் என்றான் அவள்
நாளை நாளை என்றாள் } (2)
இவை காணாது
நீயின்றி தீராதென்றேன்
ஒரு ராஜா
ராணியிடம்
வெகு நாளாக
ஆசை கொண்டார்
{ செந்நிறத்து
பூச்சரமோ மை எழுதும்
சித்திரத்து தேன் குடமோ } (2)
{ மன்னர் என்ன
மாநிறமோ பேசும்
மந்திரங்கள் யாரிடமோ } (2)
ஆசையுள்ள
மேனியிலும் ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ
நாடு விட்டு நாடு
வந்தால் பெண்மை
நாணமின்றி போய்
விடுமோ
ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
{ ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும்
ஓடும்
ஓடட்டும்
ஓடமென்ன இனி
என் வாழ்வும்
உன்னோடு ஓடும் } (2)
{ விருந்தும்
மருந்தும் உன்
கண்ணல்லவா
இருந்தும்
மறைத்தேன் நான்
பெண்ணல்லவா } (2)
நாளை என்
வானத்தில் தேவி நீ
மாதத்தில்
ஓர் நாள் தான்
பௌர்ணமி
போகட்டும்
போக போக இந்த
பொன்னூஞ்சல்
என் நெஞ்சில் ஆடும்
ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஐ லவ் யூ
நானொரு தேனீ
நீயொரு ரோஜா
ஐ லவ் யூ
காலம் நம்மை
தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம்
பாடுகின்றதே வா வா வா
ஆல்ப்ஸ் மலையின்
சிகரத்தில் அழகிய ரைன் நதி
ஓரத்தில் மாலை பொழுதின்
சாரத்தில் மயங்கி திரிவோம்
பறவைகள் போலே
மஞ்சள் மலரால்
ஆடை பின்னுவோம்
வா வா வா
வாழ்வே வாகன
ஆடை போடுவோம்
வா வா வா
வெள்ளிய மேகம்
துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை
பூவில் புதுவிதமான
சடுகுடு விளையாட்டு
விட்டு விடாமல்
கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித
விதமான ஜோடிகள்
விளையாட்டு
இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
இந்த பூ மெத்தை
பணியிட்ட பஞ்சு
மெத்தையோ
இந்த பூமிக்கு
அவனிட்ட பட்டு
சட்டையோ
சித்திரம் போல்
ஒரு முத்திரை இட்டானோ
சேர்ந்து கழித்திட
கட்டளை இட்டானோ
இன்ப தேனிடை
ஆடும் தேவதை போலே
ஆடிட வைத்தானோ
{ இந்த நேரத்தில்
இது சுகமோ
இதழோரத்தில்
பரவசமோ } (2)