Oru Pennai Parthu - Dheiva Thaai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  7 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

{ ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை } (2)

{ அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை } (2)

…………………

{ கொடி மின்னல்
போல் ஒரு பார்வை
மானோ மீனோ
என்றிருந்தேன்

குயில் ஓசை
போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ
என்றிருந்தேன் } (2)

{ நெஞ்சோடு
நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை
சேர்த்தாள் } (2)

இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை

…………………

{ கலை அன்னம்
போலவள் தோற்றம்
இடையில் இடையோ
கிடையாது சிலை வண்ணம்
போலவள் தேகம் இதழில்
மதுவோ குறையாது } (2)

{ என்னோடு
தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை
சேர்த்தாள் } (2)

இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை

…………………

0



  0