பாடல் பாடல்

அருண்ராஜா காமராஜ், தனுஷ்

இரு உயிா் ஒரு
உயிராய் அவதாிக்க
இருட்டினை புது
கதிராய் உருக்குலைக்க

விழிகளும் உன்
உயிரை உறையவைக்க
பிளிறிடும் இவன் ரௌத்திரம்
உன்னை மிரட்ட

கடகடவென இதயம்
துடித்திட தகதகவென
மனதினில் கொதித்திட

பறபறவென
கரங்கள் புதைத்தெள
விறுவிறுவென
அடைமழை அனல்விட

உனக்கென ஒரு
கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா

விடை தொியுறவரை
நீ இருந்துக்கடா தொிஞ்சதும்
நீ எாிகிற சுல்லியடா

கொடி கொடி
கொடி கொடி கொடி

நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

கொடி

தலை நிமிா்ந்தா கொடி
தலை சிறந்த கொடி இவன்
காட்டுல கொடி புடிக்காதவன்

தலைநிமிா்ந்தா
உயரத்துல தொியும்
தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்

இவன் காட்டுல
எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு தூர நின்னு
தூர நின்னு ம் தூர நின்னு

{ நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா நான்
பாச பயிரடா உனக்கு பாச கயிறடா } (2)

கொடி கொடி
கொடி கொடி கொடி

நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

{ முடிஞ்சது உனக்கு
இனி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத
கடவுளின் பிள்ளை } (2)
கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை

கொடி கொடி
கொடி கொடி கொடி

நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

கொடி பறக்குதா………..

0



  0