Some information about the song
This song is from the film "Thirudan Police".
The music was given by Yuvan Shankar Raja.
The lyrics were written by Na. Muthu Kumar.
The song was sung by Hariharasudhan, Pooja Vaidhyanath.
===================
பாடல் பாடல்
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
என் நெஞ்சில்
வந்து என்னென்ன
செய்தாய் மிதக்கிறேன்
காற்றாக
உன் பேரை
தானே என் நெஞ்சில்
இன்று இசைகிறேன்
காற்றாக
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
கண்ணில் உன்னை
அளந்தது கொஞ்சம் கண்ணை
மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும்
என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே
உன்னால்
என்னை இழந்தது
கொஞ்சம் உன்னால்
என்னை அடைந்ததும்
கொஞ்சம் இன்னும் என்ன
சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே
காதல் என்று
சொன்னால் நீண்ட
மயக்கம் இன்று புரிகின்றதே
உன்னால்
எந்தன் பெண்மை
புதிய தயக்கம் இன்று
அறிகிறதே
நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா
நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
எங்கே எங்கே
தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே
சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு
வந்தேன் நலம்தானா
என் இதயம் அங்கே
அங்கே அங்கே
என்னோடய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும்
தஞ்சம் கண்ணில் வைத்து
காவல் செய்தாய் என்றதடா
உன் இதயம் இங்கே
தேகம் இரண்டு
ஆனால் இதயம் ஒன்று
இங்கு துடிக்கிறதே
தூரம் தள்ளி
நின்றும்சுவாச காற்று
நம்மை இணைக்கிறதே
நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா
நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா