பாடல் பாடல்
மலேசியா வாசுதேவன்
தேவா
பஞ்சு மிட்டாய் சேலை
கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு அடி பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண
ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு
போறவளே நெஞ்சுக்குள்ள
நீ வரியா
தும்ப பூவு
மல்லு வேட்டி
ஆஹா
தொட தெரிய
ஏத்தி கட்டி
ஓஹோ
வம்பு பண்ண
வாறவுகள வழி விடுங்க
நேரமாச்சு
அப்டி போடு
ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
கொசுவத்துல சூட்சமும்
இருக்கு
நீ நெளிஞ்சு
போகையிலே நெஞ்சுல
சுளுக்கு
வாட காத்தடிச்சு
வாட்டுது மாமா என் கூட
வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க
மாமா
உன் ஊடலுக்கு
சூடு கொஞ்சம் ஏத்திக்க
மாமா
உன் கண்ணு ரெண்டும்
நவா பழம் காச்சு இருக்கு கொய்யா
பழம் மூடி வைக்காதே திங்காம
வீணடிக்காதே
அட புல் அறுக்க
போகையிலே புள்ள வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத
அடியே பஞ்சு
மிட்டாய் சேலை கட்டி
ஹான்
பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள
……………………………
ஓரஞ்சரம் பார்த்து
ஒதுங்கனும் பதமா பின்ன
ஓட தண்ணிக்குள்ள முங்கி
குளிக்கணும் சுகமா
மெல்ல லவகமா
உன் முதுக தேய்க்கணும்
இதமா
மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே நீ
கம்மன்கட்டு மூலையிலே
கல்லணை போலே
நான் ஒத்தையில
தான் வருவேன் உன்
நினைப்பால
அட மஞ்ச காட்டு
ஓரத்திலே மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும்
காத்திருக்கட்டா
அட வெள்ளைச்சோள
சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி
விடட்டா
யே புள்ள பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா
தும்ப பூவு மல்லு
வேட்டி தொட தெரிய ஏத்தி
கட்டி வம்பு பண்ண வாறவுகள
வழி விடுங்க நேரமாச்சு
………………………….