பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
{ பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும் } (2)
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
{ பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே
வரும் கேட்கும் இசை
விருந்தால் கால்கள்
தாளமிடும் } (2)
{ தன்னை மறந்தது
பெண்மை துள்ளி எழுந்தது
பதுமை } (2)
நூல் அளந்த
இடை தான் நெளிய
{ நூறு கோடி விந்தை
புரிய } (2)
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை
{ புத்தம் புது
மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு } (2)
மேடை வந்த
தென்றல் என்றேன்
{ ஆடை கொண்ட
மின்னல் என்றேன் } (2)
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்