Some information about the song
This song is from the film "Priyamana Thozhi".
The music was given by S.A. Raj Kumar.
The lyrics were written by Pa.Vijay.
The song was sung by Hariharan, Sujatha, Sadhana Sargam.
===================
பாடல் பாடல்
சுஜாதா சாதனா சர்கம்
ஹரிஹரன்
எஸ்.எ. ராஜ்குமார்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே
உன் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து என் மனசுல
தெருக்கூத்து உன்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்து
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே
உன்னால
உன்னால எம் மனசு
உன்னால தறியில்
ஓடும் நாடா போல
ஏன் ஓடுது அது ஏன்
ஓடுது
உன்னால
உன்னால உன்னோட
நெனப்பால கண்ணுக்குள்ள
மெளகா வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது
இது பஞ்சலோக
மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்கச் செக்க
செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த
நீயும் நானும்
தான் ஒன்னா திரியிறோம்
தீயே இல்லையே
ஆனா எரியிறோம்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான்
ஒரு பூந்தொட்டியே
உன்னோடும்
என்னோடும் உடம்போடு
வேர்த்தாலும் வேர்த்திடாத
இடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும்
ஆணோடும்
பெண்ணோடும் வேர்க்காத
இடம் என்ன உதட்டு மேல
வேர்க்காதைய்யா நீ நம்பணும்
அத நீ நம்பணும்
நீ அங்கக்
கொஞ்சம் காட்டி
இங்கக் கொஞ்சம்
பூட்டி பாதி உயிர்
எடுக்காதே
என்ன கட்டிக்
கட்டிப் புடிக்க கண்ட
இடம் கடிக்க உத்தரவு
கேட்காதே
அசந்தா
போதுமே அரைச்சி
பார்க்கலாம்
கசந்தா
போய்விடும் கலந்தே
பார்க்கலாம்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே
என் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து உன் மனசுல
தெருக்கூத்து என்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து உன் நெஞ்சுல
புயல் காத்து
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே