பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கண்ணா
{ நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா } (2)
{ காலம் மாறினால்
கௌரவம் மாறுமா } (2)
நெவர்
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
{ அறிவை
கொடுத்ததோ
துரோணரின் கௌரவம் } (2)
அவர் மேல்
தொடுத்ததே அர்ஜுனன்
கௌரவம்
{ நடந்தது அந்த
நாள் முடிந்ததா
பாரதம் } (2)
நாளைய
பாரதம் யாரதன்
காரணம்
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
{ மூன்றடி மண்
கேட்டான் வாமனன்
உலகிலே } (2)
மூன்றென
வைத்ததோ மன்னவன்
தலையிலே
{ வளர்த்த என்
கண்ணனோ தந்தையின்
நெஞ்சிலே } (2)
மாறும் அவதாரமே
இதுதான் உலகிலே
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
{ மன்னனின்
கௌரவம் சதுரங்க
நடுவிலே
மரிக்கின்ற
சேனையோ பிள்ளையின்
வடிவிலே } (2)
ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா
உலகிலே