Kadavul Yen Kallanan - En Annan (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  98 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

கே.வி. மகாதேவன்

{ கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே } (3)

{ கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் } (2)

{ இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் } (2)

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

{ நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி } (2)

{ அத்தனை
உண்மைக்கும் அவன்
சாட்சி } (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

{ சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி } (2)

{ உண்மையை
சொல்பவன் சதிகாரன் } (2)
{ இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் } (2)

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

0



  0