பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் } (2)
{ காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும் } (2)
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னம்
இளங்கீற்றினிலே….
{ தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது } (2)
{ தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது }(2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
{ ஆற்றங்கரை
மேட்டினிலே ஆடி
நிற்கும் நாணலது } (2)
{ காற்றடித்தால்
சாய்வதில்லை கனிந்த
மனம் வீழ்வதில்லை } (2)
{ அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் } (2)
…………………..
{ நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது } (2)
{ நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது } (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
{ அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும் } (2)
{ அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும் } (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்