பாடல் பாடல்
……………………………
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நீ பார்த்தால்
ஊதா பூவே நலம் ஆகும்
ஊதா பூவே தோள் சேர்த்தால்
ஊதா பூவே சுகம் காணும்
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ உன்னை
நீங்கி வாழா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
……………………………
……………………………
ஊதா ஊதா
ஊதா பூவே ஊதா
ஊதா ஊதா பூவே
……………………………
ஓா் உயில் தீட்டி
வைப்பேன் நான் உனக்காக
என்று என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை
தன்னை நான் கடந்தேனே
அன்று என்னை நிலம்
கேட்டதம்மா உன் நிழல்
எங்கு என்று
உன்னில் நான்
ஒரு பாதியென
தெரியாதோ ஓ..
ஓ அன்பே நீ
அதை சொல்லுவதேன்
புரியாதோ ஓ
ஊதா ஊதா
ஊதா பூ உன் பேர்
தவிர ஊதா பூ
ஊதா ஊதா
ஊதா பூ ஊதும் வண்டு
ஊதா பூ
ஓஓ ஓஓ ஓஓ
………………………..
உன் மழை கூந்தல்
மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைத்தேன்
………………………..
உன் விழி பார்வை
அன்று எனை விலைபேச
கண்டேன் நீ எனை வாங்கும்
முன்பு நான் உனை வாங்கி
கொண்டேன்
எந்தன் காதலி
சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி
வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா
ஊதா பூ நீதான் நீதான்
வாடா பூ
ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
ஊதா ஊதா
ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்