Margazhi Thingal Allava - Sangamam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  2 views

பாடல் பாடல்

மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்

சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்

{ மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே

உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன

இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

{ ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

………………………

சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு

நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா

ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ…
{ ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் } (2) வா…

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

{ மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)

………………………………

0



  0