Karisa Kattu - Thirunaal (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  8 views

பாடல் பாடல்

காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

உன் பிாிவுல வாடுறேன்டி
உன் அன்புக்கு ஏங்குறன்டி என்
மனச வருக வச்ச நினைப்பிலதான்
உருக வச்ச தனியா தவிக்கிறேன்டி
நான் தவியா தவிக்கிறேன்டி

காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

……………………………………

காசு கடைத் தெருவுலதான்
கலகலன்னு வருவேயடி கண்ணாடி
வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி

பஞ்சுமுட்டாய் பாத்ததுமே
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே
பாசத்துல என்ன நீயும் மனுசனாக
மாத்துனியே

புறந்ததேதி பேரும் வச்சு
அழகு பாத்த என்ன ஓ ஈரமில்லா
கண்ணு ரெண்டும் ஈரம் கண்டதென்ன

என் குலசாமி நீதான்டி
என் கண்ணகட்டி போனியடி

காிசக்காட்டு கவிதையே

சாமிமலை சந்தையில
சட்டை வாங்கித் தந்தியடி
கோவில் குளப் படியெல்லாம்
பேரெழுதி வச்சியடி

விரல் புடிச்சு மோதிரம்
போட்டு நம்பிக்கைய விதைச்சியடி
சோழி போட்டு ராசிபாத்து
திருந்துவேன்னு சொன்னியடி

அனாதையா இருந்த என்ன
அரவணைச்சுப் பாத்தியடி
அக்கறையாப் பாத்துப்புட்டு
அம்போன்னு விட்டியடி

அடி ரெட்டையா
வாழ்ந்த என் உசுர ஒத்தையா
விட்டுப் போனியடி

காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

0



  0