பாடல் பாடல்

……………………………….

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா தொிந்ததே
உன் முகம் மறந்ததே என்
முகம் வழிந்ததே சந்தனம்
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும்
உன்னிடம்

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு வானமும்
என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா
காதல் நீ தானா

……………………………………..

எந்தன் குரல்
கேட்டால் என்ன தோன்றுது
உனக்கென்ன தோன்றுது

ஓ… நோில் பாா்க்கச்
சொல்லி என்னை தூண்டுது
அது என்னை தீண்டுது

கேட்காத குயிலின்
ஓசை கேட்குதே உன்
வாா்த்தையில்

நாம் பேசும்
பொய்யும் கவிதை
ஆகுதே நம் காதலில்

கேலண்டாில் தேதிகளை
எண்ணுகின்றேன் நாளும்

தூரத்திலே
கேட்கின்றதே நாதஸ்வரம்

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா

நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு

வானமும் என்
பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா

என்ன கனவு
கண்டாய்

நீ வந்தாய்
முத்தம் தந்தாய்

பதிலுக்கென்ன
தந்தாய்

போ போ போ
சொல்ல மாட்டேன் போ

கனவில் நீ செய்த
குறும்பை நோிலே நான்
செய்யவா

கனவின் முத்தங்கள்
காயவில்லையே அதை சொல்லவா

பாா்க்காமலே
கேட்காமலே போகின்றதே
காலம்

சொா்க்கத்திலே
சோ்கின்றதே உன் ஞாபகம்

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா

நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு

வானமும் என்
பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா

0



  0