பாடல் பாடல்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
{ எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
இன்று வேறு
பட்டு நின்றானடி
{ தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி } (2)
கண்ணில் நீரோட விட்டானடி
{ கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து } (2)
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
{ காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த } (2)
காதல் வர
வேண்டாமடி
{ எந்தன் கோலம்
வர வேண்டாமடி } (2)
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
இன்று வேறு
பட்டு நின்றானடி