Ettadukku Maligaiyil - Paadha Kaanikkai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  368 views

பாடல் பாடல்

விஸ்வநாதன் ராமமூர்த்தி

{ எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி } (2)

இன்று வேறு
பட்டு நின்றானடி

{ தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி } (2)
கண்ணில் நீரோட விட்டானடி

{ கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து } (2)
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

{ காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த } (2)

காதல் வர
வேண்டாமடி
{ எந்தன் கோலம்
வர வேண்டாமடி } (2)

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

இன்று வேறு
பட்டு நின்றானடி

0



  0