Some information about the song
This song is from the film "En Swasa Kaatre".
The music was given by A. R. Rahman.
The lyrics were written by Vairamuthu.
The song was sung by M.G. Sree Kumar, K.S. chithra.
===================
பாடல் பாடல்
எம்.ஜி. ஸ்ரீ குமார்
எ.ஆர். ரஹ்மான்
என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி
முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி
இதயத்தைத்
திருடிக் கொண்டேன்
என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக்
கொண்டேன் என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே
மறுமுறை காண்பேனா
………………………..
என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி
முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி
ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ