Some information about the song
This song is from the film "Paarthale Paravasam".
The music was given by A.R. Rahman.
The lyrics were written by Vairamuthu.
The song was sung by Srinivas, Sadhana Sargham.
===================
பாடல் பாடல்
ஸ்ரீனிவாஸ்
எ.ஆர். ரஹ்மான்
அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன்
கோபங்கள் சுகமா
அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன்
தாபங்கள் சுகமா
தலைவா சுகமா
சுகமா உன் தனிமை சுகமா
சுகமா வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம்
சுகமா
அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா
சிறுமை கொண்டு
தவித்தேன் என் சிறகில்
ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊன பறவை
எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை
அழைத்தேன் உன் அகிம்சை
இம்சை பொறுத்தேன் சீதை
குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில்
கறைகள் போய் விடும்
தெரியாதா
குறைகள் உள்ளது
மனித உறவுகள் புரியாதா
இது கண்ணீர்
நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள்
ஒட்டாதா
இது கண்ணீர்
நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள்
ஒட்டாதா
அழகே சுகமா
அன்பே சுகமா
உன் கோபங்கள்
சுகமா
உன் தாபங்கள்
சுகமா
தலைவா சுகமா
சுகமா உன் தனிமை
சுகமா சுகமா
கன்னம் ரெண்டு
சுகமா அதில் கடைசி
முத்தம் சுகமா உந்தன்
கட்டில் சுகமா என் ஒற்றை
தலையணை சுகமா