பாடல் பாடல்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
……………………
{ அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா
அத்தை மடி
மெத்தையடி } (2)
ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா
அத்தை மடி
மெத்தையடி
……………………
{ மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு } (2)
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
கேட்டு கண் மூடும்
அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா
அத்தை மடி
மெத்தையடி
{ வேர் ஓர்
தெய்வத்தை போற்றவில்லை
வேர் ஓர் தீபத்தை
ஏற்றவில்லை } (2)
அன்றோர்
கோயிலை ஆக்கி
வைத்தேன் அம்பிகையாய்
உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய்
உன்னை தூக்கி வைத்தேன்
அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி மூடம்மா
அத்தை மடி
மெத்தையடி