Vizhiye Kathai Ezhudu - Urimaikural (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  4 views

பாடல் பாடல்

கே.ஜே. யேசுதாஸ்

எம்.எஸ். விஸ்வநாதன்

விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்

மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்

உனக்காகவே
நான் வாழ்கிறேன்

{ கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது } (2)

பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை

உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

{ தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது } (2)

காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்

உனக்காகவே
நான் வாழ்கிறேன்

விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
{ உனக்காகவே நான்
வாழ்கிறேன் } (2)

0



  0