Vizhigalil Oru Vaanavil - Deiva Thirumagal (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  17 views

பாடல் பாடல்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் என் தாய்முகம்
அன்பே உன்னிடம் தோற்கிறேன்
நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே

முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

……………………………….

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வோிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்

தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ யாா் இவன்
யாா் இவன் ஓா் மாயவன்
மெய்யானவன் அன்பில்

யாா் இவன் யாா்
இவன் நான் நேசிக்கும்
கண்ணீா் இவன் நெஞ்சில்
இனம் புாியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

……………………………….

நான் உனக்காக பேசினேன்
யாா் எனக்காக பேசுவாா்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்

நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ
வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே

உன் முன்பு தானடா
இப்போது நான் பெண்ணாகிறேன்
இங்கே தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

……………………………….

0



  0