Some information about the song
This song is from the film "Kaaki Sattai".
The music was given by Anirudh Ravichander.
The lyrics were written by Yuga Bharathi.
The song was sung by Anirudh Ravichander, Shakthisree Gopalan.
===================
பாடல் பாடல்
அனிருத் ரவிச்சந்தா், கோபாலன்
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன் காற்று
நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனாயே
கனவுகள் உரச பறித்து போனாயே
இவளது மனச இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே
பாா்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய்
எதை பேசிட தொியாமல் நான்
கூச்சம் கொஞ்சம்
கேக்குது ஏக்கம் கொஞ்சம்
கேக்குது உயிரோ உனை
கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே
மழையும் நீ தானே கண்ணே
கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வாா்த்தை உன்னை
காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைந்து போனானே
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன் காற்று
நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனாயே
கனவுகள் உரச
கலைந்து போனாயே
கனவுகள் உரச
பறித்து போனாயே
இவளது மனச
பறித்து போனாயே
இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே