பாடல் பாடல்
எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ இதயத்தை
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்
வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே
என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
{ என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே
கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)
மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி
வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்
புாியவில்லை } (2)
{ என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே